சீனா: செய்தி
'பூர்வி பிரசாந்த் பிரஹார்': சீனா எல்லைக்கு அருகில் இந்தியாவின் முதல் முப்படை பயிற்சி
இந்திய ஆயுதப்படைகள் நவம்பர் 11 முதல் 15 வரை அருணாச்சல பிரதேசத்தில் நடைபெறும் "பூர்வி பிரசாந்த் பிரஹார்" என்ற பெரிய முப்படை இராணுவ பயிற்சிக்காக தயாராகி வருகின்றன.
டெஸ்லாவுக்கு முன்பே பறக்கும் கார்களை உற்பத்தி செய்ய தொடங்கிய சீன நிறுவனம்
சீன மின்சார வாகன தயாரிப்பாளரான Xpeng Aeroht, Xpeng இன் துணை நிறுவனமாகும்.
5 வருட முடக்கத்திற்குப் பிறகு மீண்டும் சீன இறக்குமதியை தொடங்கிய இந்தியா
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மின்னணு பாகங்கள், காலணிகள், வீட்டு உபயோக பொருட்கள், எஃகு பொருட்கள் மற்றும் மூலப்பொருட்கள் உள்ளிட்டவற்றுக்கான அனுமதிகளை இந்தியா மீண்டும் வழங்க உள்ளது.
சீனா, பாகிஸ்தான் அணு ஆயுத சோதனை செய்வதாக டிரம்ப் கூறியதால் இந்தியாவுக்கு சிக்கலா?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் அணு ஆயுதச் சோதனைகளை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
NVIDIAவின் சிறந்த AI சிப்கள் அமெரிக்காவிற்கு வெளியே கிடைக்காது: டிரம்ப்
தொழில்நுட்ப நிறுவனமான NVIDIA- வின் மிகவும் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) சிப்கள் அமெரிக்க நிறுவனங்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
'பாகிஸ்தான், சீனா அணு ஆயுத சோதனை செய்கின்றன; அமெரிக்காவும் அதைச் செய்ய வேண்டும்': டிரம்ப்
பாகிஸ்தான் உட்பட பல நாடுகள் ரகசிய அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
கடவுள் ஆசீர்வதிக்கட்டும்; அமெரிக்கா-சீனா உறவு குறித்து டொனால்ட் டிரம்ப் சமூக வலைதளத்தில் பதிவு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சனிக்கிழமை (நவம்பர் 1) அன்று ட்ரூத் சோஷியல் தளத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், சீன அதிபர் ஜி ஜின்பிங்குடனான தனது சந்திப்பு இரு நாடுகளுக்கும் மிகச் சிறந்ததாக அமைந்தது என்றும், இது இரு நாடுகளுக்கிடையே நிலையான அமைதி மற்றும் வெற்றிக்கு வழிவகுக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சீனாவின் ரேர் எர்த் காந்த இறக்குமதிக்கு நான்கு இந்திய நிறுவனங்களுக்கு உரிமங்களை வழங்கியது மத்திய அரசு
இந்தியாவின் ஆட்டோமொபைல் துறைக்கு நீண்ட நாட்களாக இருந்த அழுத்தத்தைக் குறைக்கும் வகையில், சீனாவிடமிருந்து முக்கியமான ரேர் எர்த் காந்தங்களை (Rare Earth magnets) நேரடியாக இறக்குமதி செய்ய நான்கு உள்நாட்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு முதல் உரிமங்களை வழங்கியுள்ளது.
பாகிஸ்தான் விண்வெளி வீரருக்குப் பயிற்சி அளித்து 'தியாங்கோங்' மையத்திற்கு அனுப்ப சீனா திட்டம்
சீனா தனது 'தியாங்கோங்' (Tiangong) விண்வெளி நிலையத்திற்கு ஒரு பாகிஸ்தான் விண்வெளி வீரரை குறுகிய கால பயணத்திற்காக அனுப்பி வைக்கும் என்று அறிவித்துள்ளது.
ஜி ஜின்பிங்குடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்; சீனா மீதான வரிகளை 10 சதவீதம் குறைப்பாக டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
தென் கொரியாவில் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை (அக்டோபர் 30) அன்று சீனாவுடனான வர்த்தகத்தின் பல முக்கியப் பிரச்சினைகளில் ஒரு முடிவை எட்டியுள்ளதாக அறிவித்தார்.
டிரம்ப் - ஜி ஜின்பிங் சந்திப்பு: 6 வருடங்களுக்கு பின் சந்தித்துக்கொண்ட உலக ஆளுமைகள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆகியோருக்கு இடையேயான முக்கியமான சந்திப்பு தென் கொரியாவின் பூசானில் இன்று (அக்டோபர் 30, 2025) நடைபெற்றது.
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா நேரடி விமானங்கள் மீண்டும் இயங்கத் தொடங்கின
இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையேயான நேரடி விமான சேவைகள் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், அவை அதிகாரப்பூர்வமாக மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளன.
ஜி ஜின்பிங் சந்திப்புக்கு முன்னதாக சீனாவிற்கு 155% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்கட்கிழமை (அக்டோபர் 20) அன்று, அதிபர் ஜி ஜின்பிங் வாஷிங்டனுடன் நியாயமான வர்த்தக ஒப்பந்தம் செய்யத் தவறினால், சீனப் பொருட்களுக்குக் கடுமையான 155 சதவீத வர்த்தக வரிகளை விதிக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்தார்.
லாட்டரிப் பணத்தை ஆபாச தள லைவ்-ஸ்ட்ரீமரிடம் வாரி இறைத்த சீன நபர்; விவாகரத்து கோரி மனைவி வழக்கு
சீனாவைச் சேர்ந்த ஒருவர், தான் வென்ற $1.4 மில்லியன் (சுமார் ₹12.3 கோடி) லாட்டரிப் பணத்தின் பெரும் பகுதியை ஒரு பெண் லைவ்-ஸ்ட்ரீமருக்கு வாரி வழங்கியதுடன், தனது மனைவிக்குப் பணம் கொடுக்காமல் ஏமாற்றியதால், இந்தச் சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
பிரிக்ஸ் அமைப்பின் புதிய வளர்ச்சி வங்கியில் சேர சீனாவிடம் பாகிஸ்தான் ஆதரவு கோரிக்கை
கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள பாகிஸ்தான், மேற்கத்திய நிதி நிறுவனங்களான ஐஎம்எப் மற்றும் உலக வங்கியின் கடுமையான நிபந்தனைகளிலிருந்து விலகி, நிதி ஆதாரங்களைப் பல்வகைப்படுத்த உதவும் நோக்குடன், பிரிக்ஸ் அமைப்பின் நிதிக் கிளையான புதிய வளர்ச்சி வங்கியில் (NDB) உறுப்பினராகச் சேர சீனாவின் ஆதரவை முறைப்படி நாடியுள்ளது.
இரண்டு வாரங்களில் ஜி ஜின்பிங்கைச் சந்திக்க டிரம்ப் உறுதி: வர்த்தகப் பதற்றம் தணியுமா?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை இன்னும் இரண்டு வாரங்களில் சந்திப்பதாக உறுதிப்படுத்தியுள்ளார்.
சிவில் சர்வீஸ் பதவிகளுக்கான வயது வரம்பை உயர்த்திய சீனா
சீனா தனது வேலை சந்தையில் வயது பாகுபாட்டை சமாளிக்க புதிய சட்டத்தை அமல்படுத்தியுள்ளது.
சீனாவை விஞ்சியது; உலகின் சக்தி வாய்ந்த விமானப்படைகளில் இந்தியாவிற்கு மூன்றாவது இடம்
சமீபத்தில் வெளியிடப்பட்ட நவீன ராணுவ விமானங்களுக்கான உலக அடைவு (WDMMA) தரவரிசையின்படி, இந்தியா உலகிலேயே மூன்றாவது பெரிய வான்சக்தியாக உயர்ந்து, சீனாவை விஞ்சியுள்ளது.
இந்திய வம்சாவளி பிரபல அமெரிக்க ஆய்வாளர் ஆஷ்லே டெல்லிஸ் கைது: என்ன காரணம்?
இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரபல அமெரிக்க ஆய்வாளரும், தெற்காசிய கொள்கைக்கான நீண்டகால ஆலோசகருமான ஆஷ்லே டெல்லிஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
வர்த்தக பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், சீனாவின் ஏற்றுமதிகள் எதிர்பார்ப்புகளை மிஞ்சியது
சீனாவின் ஏற்றுமதிகள் செப்டம்பர் மாதத்தில் ஆச்சரியப்படும் விதமாக ஆண்டுக்கு ஆண்டு 8.3% உயர்ந்து, ப்ளூம்பெர்க் ஆய்வு செய்த பொருளாதார வல்லுநர்களின் சராசரி கணிப்பான 6.6% ஐ முறியடித்தது.
சீனாவுக்கு கூடுதலாக 100% வரி விதித்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போரில் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 10) சீன இறக்குமதிகள் மீது கூடுதலாக 100 சதவீத வரியை அறிவித்துள்ளார்.
கோகோ தீவுகளில் சீனாவின் இருப்பு இல்லை என மியான்மர் இந்தியாவுக்கு உறுதி; கடற்படை ஆய்வுக்கான அனுமதி நிறுத்தம்
வங்காள விரிகுடாவில் கேந்திரிய முக்கியத்துவம் வாய்ந்த கோகோ தீவுகளில் (Coco Islands) சீனாவின் ராணுவ இருப்பு எதுவும் இல்லை என்று மியான்மர் இந்தியாவுக்கு உறுதியளித்துள்ளது.
சீனாவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள தைவானின் பாதுகாப்பு அமைப்பான டி-டோம்
சீனாவிலிருந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் உத்தியின் ஒரு பகுதியாக, "டி-டோம்" என்று பெயரிடப்பட்ட ஒரு குவிமாடம் போன்ற வான் பாதுகாப்பு அமைப்பைக் கட்டமைக்கும் திட்டத்தை தைவான் அறிவித்துள்ளது.
தவளையை உயிரோடு விழுங்கினால் முதுகுவலி சரியாகி விடும்? 8 தவளைகளை விழுங்கிய பாட்டிக்கு நேர்ந்த சோகம்
சீனாவைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர், தனக்கு நீண்ட நாட்களாக இருக்கும் முதுகு வலியைப் போக்க எட்டு உயிருள்ள தவளைகளை விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
5 ஆண்டுகளுக்கு பின், அக்டோபர் 26 முதல் இந்தியாவும், சீனாவும் நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்கவுள்ளன
இருதரப்பு உறவுகளை இயல்பாக்குவதற்கான ஒரு முக்கிய படியாக, இந்தியாவும், சீனாவும் நேரடி விமானங்களை மீண்டும் தொடங்க ஒப்புக் கொண்டுள்ளன.
4 வாரங்களில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க உள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நான்கு வாரங்களில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
சீனாவின் ரோபோட்டிக்ஸ் புரட்சி: உலகின் மொத்த ரோபோக்களை விடவும் அதிகமான தொழிற்சாலை ரோபோக்களுடன் சாதனை
சீனா தனது உற்பத்தித் துறையில் 20 லட்சத்திற்கும் அதிகமான தொழிற்சாலை ரோபோக்களைப் பயன்படுத்தத் தொடங்கியதன் மூலம் உலகளவில் தொழிற்சாலை ரோபோக்கள் பிரிவில் ஆதிக்கம் செலுத்துகிறது.
அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் வந்தது டிக்டாக்: ஒப்பந்தத்தில் சீன அதிபர் கையெழுத்து என டிரம்ப் தகவல்
சீனாவை சேர்ந்த பிரபலமான வீடியோ செயலியான டிக்டாக் (TikTok) நிறுவனம் இனி அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் சீன அதிபர் கையெழுத்திட்டுள்ளதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்க H-1B குழப்பத்திற்கு மத்தியில், 'K விசா' மூலம் STEM நிபுணர்களை ஈர்க்க தயாராகிறது சீனா
அமெரிக்காவின் H-1B விசா கட்டண உயர்வு குறித்த அறிவிப்பு, உலகெங்கிலும் உள்ள குறிப்பாக இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் என்விடியா சிப்களை இறக்குமதி செய்வதை நிறுத்த சீனா முடிவு; காரணம் என்ன?
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான தொழில்நுட்பப் போட்டி மேலும் தீவிரமடைந்துள்ளது.
உலகளாவிய innovation index-இல் இந்தியா 38வது இடத்தில்! முதல் 10 இடங்களில் யார்?
உலகப் புத்தாக்கக் குறியீட்டில் (Global Innovation Index- GII) உள்ள 139 பொருளாதாரங்களில் இந்தியா 38வது இடத்தில் உள்ளது.
உலக ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவிற்கு முதல் தங்கம்: உலக சாம்பியன் ஆனார் சென்னை வீரர் ஆனந்த்குமார்
சீனாவில் நடைபெற்ற 2025 உலக ஸ்பீட் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் ஆனந்த்குமார் வேல்குமார் ஆண்கள் 1000 மீட்டர் ஸ்பிரிண்ட் பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார்.
அருணாச்சலப் பிரதேசத்தில் மிக உயரமான அணையை கட்டிவரும் இந்தியா
நியூஸ்18 அறிக்கையின்படி, அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள திபாங் பல்நோக்கு அணைக்கான பணிகளை இந்தியா தொடங்கியுள்ளது.
சீனா மீது 100% வரை வரி விதிக்க நேட்டோ நாடுகளுக்கு டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தல்
அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டு வர, நேட்டோ உறுப்பு நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியாவின் சீனாவுடனான நெருக்கம் கவலையளிக்கிறது: புதிய அமெரிக்க தூதர் செர்ஜியா கோர் கருத்து
இந்தியா, அமெரிக்காவின் முக்கியமான நட்பு நாடாகும் என்பதைக் குறிப்பிட்டுள்ள இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதர் செர்ஜியா கோர், இந்தியா சீனாவுடன் நெருக்கம் காட்டுவது கவலையளிக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியா, சீனா மீது 100% வரிகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்தும் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனா மற்றும் இந்தியா மீது 100% வரை வரிகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவுக்கு எதிராக டிராகன், யானையுடன் கரடியை இணைத்த ரஷ்ய அதிபர் புடின்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், கிழக்கு பொருளாதார மன்றத்தில் பேசுகையில், இந்தியா-சீனா உறவை விளக்குவதற்காக சீன அதிபர் ஜி ஜின்பிங் பயன்படுத்திய டிராகன் மற்றும் யானை என்ற உருவகத்தை மேலும் விரிவாக்கி, அதில் ரஷ்யாவின் கரடியையும் இணைத்தார்.
"இந்தியாவையும் ரஷ்யாவையும் சீனாவிடம் இழந்துவிட்டோம்": வருத்தத்துடன் ஒப்புக்கொண்டார் டிரம்ப்
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு(SCO) உச்சி மாநாட்டில் மூன்று நாடுகளின் தலைவர்களும் ஒன்றாகக் காணப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, அமெரிக்கா, இந்தியாவையும், ரஷ்யாவையும் "இருண்ட" சீனாவிடம் "இழந்து விட்டது" என்று அமெரிக்கா கூறியுள்ளது.
புடின், கிம்மை ஜி கலந்து கொண்ட சீனாவின் மாபெரும் ராணுவ அணிவகுப்பு; கடுப்பானது அமெரிக்கா
சீனா தனது மிகப்பெரிய இராணுவ அணிவகுப்பை இன்று நடத்தியது.
SCO உச்சி மாநாட்டில் இந்தியா செயல்பாட்டால் கடுப்பான அமெரிக்கா
உக்ரைனில் மாஸ்கோவின் போருக்கு நிதியளித்ததாகக் கூறி, இந்தியா, சீனா மற்றும் ரஷ்யாவை "மோசமான நடிகர்கள்" என்று முத்திரை குத்தி, அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் வாய்மொழித் தாக்குதலைக் கட்டவிழ்த்துவிட்டார்.
அமெரிக்கா எல்லாம் இல்லை.. இந்தியாவும் சீனாவும் தான் காரணம்: போர் நிறுத்த பேச்சுவார்த்தை குறித்து ரஷ்யா அதிபர் புடின்
திங்களன்று தியான்ஜினில் நடைபெற்ற 25வது SCO தலைவர்கள் கவுன்சில் உச்சி மாநாட்டில், ரஷ்யா-உக்ரைன் போரை தீர்க்க இந்தியாவும் சீனாவும் மேற்கொண்ட முயற்சிகளை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பாராட்டினார்.
SCO உச்சி மாநாடு: உறுப்பு நாடுகளுக்கு $281மில்லியன் மானியங்களை வழங்குவதாக சீனா உறுதி
இந்த ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உறுப்பு நாடுகளுக்கு 2 பில்லியன் யுவான் (தோராயமாக $281 மில்லியன்) மானியம் வழங்குவதாக சீன அதிபர் ஜி ஜின்பிங் அறிவித்துள்ளார்.
SCO மாநாடு:பக்கத்தில் பாகிஸ்தான் பிரதமர் இருக்கையில், பிரதமர் மோடி தைரியமாக செய்த செயல்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, SCO தலைவர்களின் கூட்டத்தில் உரையாற்றுகையில், பயங்கரவாதம், பிராந்திய அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என்பதை வலியுறுத்தினார்.
இந்தியா- சீனா- ரஷ்யா: SCO மாநாட்டில் கைகோர்த்த மூன்று பெரிய சக்திகள்; வைரலாகும் புகைப்படங்கள்
சீனாவின் தியான்ஜினில் தற்போது நடைபெற்று வரும் SCO கவுன்சில் உச்சி மாநாட்டில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோர் இணைந்து பேசிக்கொண்ட தருணம் தற்போது வைரலாகி வருகிறது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவரை சந்தித்த பிரதமர் மோடி; யார் இந்த சாய் கி?
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) மாநாட்டின் இடையே, பிரதமர் நரேந்திர மோடி, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CCP) முக்கிய தலைவரும், அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு மிகவும் நெருக்கமானவருமான சாய் கியை சந்தித்துப் பேசினார்.
பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியா வருமாறு சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு பிரதமர் மோடி அழைப்பு
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) மாநாட்டிற்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங்கைச் சந்தித்து, இருதரப்பு உறவுகள் குறித்துப் பேசினார்.
பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சீனாவில் சந்திப்பு; இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த உறுதி
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) மாநாட்டில் பங்கேற்பதற்காகச் சீனா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 31) அன்று சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்துப் பேசினார்.
பிரிக்ஸ் குழுவை வலுப்படுத்த முயற்சி; சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பாராட்டினார் விளாடிமிர் புடின்
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காகச் சீனா வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ரஷ்யா மற்றும் சீனா இடையிலான வலுவான உறவைப் பாராட்டினார்.